
செய்திகள் மலேசியா
மலேசியாவில் இன்று கொரொனா தொற்று நோயாளிகள் 5419; சிலாங்கூர் 1996
கோலாலம்பூர்:
மலேசியாவில் இன்று புதிதாக 5,419 பேருக்கு கோவிட் 19 தொற்று இருப்பது உறுதியாகி உள்ளது. நேற்றைய எண்ணிக்கையைவிட 470 பேர் அதிகம் பாதிப்புக்குள்ளாகி இருக்கிறார்கள்.
இன்றும் அதிக பாதிப்புள்ள மாநிலங்களின் பட்டியலில் சிலாங்கூர் முதலிடத்தில் உள்ளது. அங்கு கடந்த 24 மணி நேரத்தில் 1,996 பேர் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர். நேற்றைய எண்ணிக்கையைவிட இது 473 கூடுதல் இது.
இரண்டாம் இடத்தில் இன்றும் சரவாக் உள்ளது. அங்கு மட்டும் 718 பேர் தொற்றுக்கு ஆளாகி இருக்கிறார்கள்.
கோலாலம்பூர் 650 பேரும் ஜொகூரில் 366 பேரும், நெகிரி செம்பிலானில் 396 பேரும் சபாவில் 230 பேரும் கிளந்தானில் 245 பேரும் லாபுவானில் 138 பேரும் பினாங்கில் 124 பேரும் கெடாவில் 252 பேரும் பேராக்கில் 68 பேரும் மலாக்காவில் 155 பேரும் பஹாங்கில் 32 பேரும் புத்ராஜெயாவில் 5 பேரும் பெர்லிசில் ஒருவரும் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
தொடர்புடைய செய்திகள்
July 30, 2025, 11:15 pm
13ஆவது மலேசியத் திட்டத்தை பிரதமர் நாளை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்வார்
July 30, 2025, 10:27 pm
மித்ராவுக்கு தெரிவிக்காமல் 16 திட்டங்களுக்கு பிரதமர் இலாகா நிதி ஒப்புதல் அளித்துள்ளது?
July 30, 2025, 10:22 pm
காதலனின் தாயைக் கொலை செய்ததாக பெண் ஒருவர் மீது குற்றச்சாட்டு
July 30, 2025, 10:19 pm
துன் மகாதீரின் பிள்ளைகள் செல்வத்தின் மூலாதாரம் குறித்து விளக்க வேண்டும்: பிரதமர்
July 30, 2025, 4:03 pm
தேவக்ஷேனின் இறுதிச் சடங்கு சோகமான சூழலில் நடைபெற்றது
July 30, 2025, 4:01 pm