
செய்திகள் மலேசியா
இயன்ற விரைவில் நாடாளுமன்றக் கூட்டத்தை கூட்டுக: மாமன்னர்
புத்ராஜெயா:
நாடாளுமன்றக் கூட்டத்தை இயன்ற விரைவில் கூட்டுமாறு மாமன்னர் தெரிவித்துள்ளார்.
இன்று மலாயா ஆட்சியளர்களுக்கான கலந்துரையாடலுக்குப் பிறகு மன்னர் இவ்வாறு அறிவுறுத்தி இருப்பதாக ஊடகச் செய்தி தெரிவிக்கிறது.
தேசிய தடுப்பூசித் திட்டத்தை வேகப்படுத்த வேண்டும் என்று அறிவுறுத்தி உள்ள மாமன்னர், இயன்ற விரைவில் மந்தை எதிர்ப்பு சக்தி என்ற நிலையை மலேசியா எட்டிப்பிடிக்க வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளார்.
அதிகாரத்துவத்தை எளிமைப்படுத்துவதில் நடப்பு அரசாங்கம் திட்டவட்டமாகச் செயல்பட வேண்டியது அவசியம் என்றும் மாமன்னர் கூறியதாக தகவல் வெளியாகி உள்ளது.
கடந்த வாரம் பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்களை நேரில் சந்தித்தார் மாமன்னர். அதையடுத்து இன்று மலாயா ஆட்சியாளர்களுடனான கலந்துரையாடலும் நடைபெற்றுள்ளது.
இந்தச் சந்திப்பு தொடர்பாக விரைவில் மேலதிகத் தகவல்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தொடர்புடைய செய்திகள்
June 15, 2025, 10:44 pm
அவகாடோ பழம் சாப்பிடணும்னா கொஞ்சம் கூடுதல் பணம் கொடுங்க: பிரதமர்
June 15, 2025, 10:35 pm
பேரா மாநில நிலையில் நடைபெற்ற அறிவியல் விழா: ஈப்போ சென். பிலோமினா தமிழ்ப்பள்ளி வாகை சூடியது
June 15, 2025, 5:10 pm
கோவில் ஹராம் போன்ற விவகாரங்களை கண்காணிக்க ஒற்றுமை சட்டம் அவசியம்: டத்தோ லோகபாலா
June 15, 2025, 4:21 pm
சபா நம்பிக்கை கூட்டணி சபா ஜி.ஆர்.எஸ் கூட்டணியுடன் தேர்தல் பேச்சுவார்த்தையில் ஈடுபடும்
June 15, 2025, 4:11 pm
ஐ.ஜி.பியின் பணி காலம் ஜூன் 22ஆம் தேதியுடன் நிறைவடைகிறது: டான்ஶ்ரீ ரஸாருடின் ஹுசைன் தகவல்
June 15, 2025, 10:45 am