செய்திகள் விளையாட்டு
களை கட்டும் டோக்கியோ: ஒலிம்பிக் போட்டிகளைக் காண 10 ஆயிரம் பேருக்கு மட்டும் அனுமதி
டோக்கியோ:
ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் பிரம்மாண்ட விளையாட்டு அரங்கில் நடைபெற இருக்கும் ஒலிம்பிக் போட்டிகளைக் காண பத்தாயிரம் பார்வையாளர்களுக்கு மட்டும் அனுமதி வழங்கப்படும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஜப்பானின் டோக்கியோ நகரில் அடுத்த மாதம் 23ஆம் தேதி ஒலிம்பிக் போட்டிகள் தொடங்க உள்ளன. இதற்காக டோக்கியோ நகர் அழகாக தயாராகி வருகிறது.
கொரோனா பரவல் சூழலில் ஒலிம்பிக் போட்டிகள் நடைபெறுவதால் கடும் கட்டுப்பாடுகள் பின்பற்றப்படுகிறது.
இந்நிலையில் ஒலிம்பிக் போட்டிகளை நேரில் காண்பதற்கு பார்வையாளர்கள் அனுமதிக்கப்படுவார்களா என தொடர்ந்து கேள்விகள் எழுப்பப்பட்டு வந்தன.
இந்நிலையில் கொரோனாவால் 10 ஆயிரம் பேருக்கு மட்டும் அனுமதி வழங்கி அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது.
மேலும், போட்டியில் கலந்து கொள்பவர்கள் கட்டாயம் கொரோனா பரிசோதனை செய்ய வேண்டும் என கூறப்பட்டுள்ளது.
தொடர்புடைய செய்திகள்
February 24, 2026, 11:43 am
இறுதிநேரத்தில் துல்லியமாக கோல் அடித்த பெஞ்சமின் செஸ்கோவை பாராட்டிய மைக்கேல் கேரிக்
February 23, 2026, 11:32 am
உடல்நலக்குறைவிலும் டுப்லாண்டிஸ் தனது 37வது வெற்றி கிண்ணத்தை பதிவு
February 22, 2026, 11:40 am
இறுதி நேர கோலால் மலாக்கா அணியை வீழ்த்திய திரெங்கானு அணி
February 21, 2026, 7:30 pm
FAM-இல் பெரும் மாற்றம்: பழைய நிர்வாகிகளுக்கு விரைவில் விடை
February 21, 2026, 7:25 pm
காமன்வெல்த் விளையாட்டுகளில் மீண்டும் மின்னுவேன்: அமீனா உறுதி
February 21, 2026, 3:01 pm
MLS தொடக்கப் போட்டியில் மெஸ்ஸி – ஹியூங் மின் அணிகள் மோதல்
February 20, 2026, 5:36 pm
லி ஸீ ஜியா மீண்டும் வருவாரா?: சோங் வெய் அளித்த ஆச்சரியமான சமிக்ஞை
February 20, 2026, 11:39 am
கால்பந்தில் இனவெறிக்கு இடமில்லை: ரோஸ்னியரின் எச்சரிக்கை
February 19, 2026, 3:45 pm
