நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் இந்தியா

By
|
பகிர்

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 42,640 பேர் பாதிப்பு;, 1,167 பேர் உயிரிழப்பு

டெல்லி: 

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு மேலும் 1,167 பேர் உயிரிழந்துள்ளனர். இன்று மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கை பின்வருமாறு:

* புதிதாக 42,640 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

* நாட்டின் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 2,99,77,861 ஆக உயர்ந்தது.

* புதிதாக 1,167 பேர் உயிரிழந்துள்ளனர்.

* நாட்டின் மொத்த உயிரிழந்தோர் எண்ணிக்கை 3,89,302  ஆக உயர்ந்துள்ளது.

* தொற்றில் இருந்து ஒரே நாளில் 81,839 பேர் குணமடைந்துள்ளனர்.

* மொத்தம் குணமடைந்தோர் எண்ணிக்கை 2,89,26,038 

* இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 6,62,521 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

* இதுவரை 28,87,66,201 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset