செய்திகள் மலேசியா
முழுமையான விசாரணை நடத்தப்படும்: அனுவார் மூசா, வீ கா சியோங்
கோலாலம்பூர்:
ரயில் விபத்து குறித்து முழுமையான விசாரணை நடத்தப்படும் என்று டான்ஸ்ரீ அனுவார் மூசா கூறியுள்ளார்.
இந்த விபத்துக்கு கட்டுப்பாட்டாளரின் அலட்சியம் காரணமா என்ற கோணத்தில் விசாரணை நடத்தப்படும் என அவர் கூறியுள்ளார்.
"இன்றிரவு நிகழ்ந்த விபத்துக்கான காரணம் குறித்து மிகக் கவனமாக விசாரணை நடத்தப்படும். குறிப்பாக கட்டுப்பாட்டுக் கோபுரத்தில் அலட்சியமான செயல்பாடு நிகழ்ந்துள்ளதா என்பது கண்டறியப்படும். பொதுமக்களின் பாதுகாப்புக்குத்தான் எப்போதும் முன்னுரிமை அளிக்கப்படும்," என்று அனுவார் மூசா மேலும் தெரிவித்துள்ளார்.
இந்த விபத்து குறித்து விரிவான விசாரணை மேற்கொள்ளுமாறு டத்தோஸ்ரீ டாக்டர் WEE KA SIONG உத்தரவிட்டுள்ளார்.
தொடர்புடைய செய்திகள்
December 12, 2025, 6:23 pm
குறைந்த மாணவர்கள் கொண்ட தமிழ்ப்பள்ளிகள் மூடப்படாது; இடம் மாற்றம் செய்யப்படும்: வோங்
December 12, 2025, 3:29 pm
மாற்றுத்திறனாளி, ஏழ்மையான குடும்பத்திற்கு பேராக் ஐ பி எப் உதவிக்கரம்
December 12, 2025, 11:29 am
அரைகுறை ஆடையுடன் வந்த பெண்ணை மலாக்கா காவல் நிலையத்திற்குள் செல்ல அனுமதி மறுப்பு: சர்ச்சையாகும் சம்பவம்
December 12, 2025, 10:46 am
மேரிடைம் நெட்வோர் நிறுவனத்திற்கு எம்டிடி வழிகாட்டுதல்களை வழங்க ஆர்எச்பி வங்கிக்கு நீதிமன்றம் உத்தரவு
December 12, 2025, 10:39 am
ரோஸ்மாவின் விடுதலை மேல்முறையீட்டை வாபஸ் பெற்றது மற்ற சட்ட நடவடிக்கைகளைப் பாதிக்காது: ஏஜிசி
December 12, 2025, 10:07 am
மியன்மாரில் வேலை மோசடி கும்பலால் பாதிக்கப்பட்ட 20 மலேசியர்கள் பாதுகாப்பாக நாடு திரும்பினர்
December 12, 2025, 9:52 am
ஒருங்கிணைந்த தேர்வுச் சான்றிதழ் விவகாரம் அரசாங்கத்தை கட்டாயப்படுத்த வேண்டாம்: முஹம்மது ஹசான்
December 11, 2025, 9:54 pm
தமிழ் சமுதாயத்திற்கு கிடைத்த மிகப் பெரிய தலைவர் பாரதி: டத்தோஸ்ரீ சரவணன்
December 11, 2025, 8:56 pm
