
செய்திகள் மலேசியா
ரயில் விபத்து எவ்வாறு நிகழ்ந்தது?
கோலாலம்பூர்:
ரயில் விபத்து எவ்வாறு நிகழ்ந்தது என்பது குறித்து டாங் வாங்கி காவல்துறை தலைவர் முஹம்மத் ஜைனல் அப்துல்லா விவரித்துள்ளார்.
மோதிக்கொண்ட இரு ரயில்களும் 40 கிலோமீட்டர் வேகத்தில் சென்று கொண்டிருந்ததாகவும் விபத்து நிகழ்ந்த போதும் இதே வேகத்தில்தான் அவை சென்றன என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
"ஒரு ரயிலில் மட்டும் பயணிகள் இருந்தனர். காலியாக வந்த இன்னொரு ரயில் கம்போங் பாருவில் இருந்து கோம்பாக் நோக்கிச் சென்று கொண்டிருந்தது. தகவல் தொடர்பில் ஏற்பட்ட தவறு காரணமாக விபத்து நிகழ்ந்திருக்கலாம். இரு ரயில்களும் ஒரே தடத்தில் சென்றிருக்கக்கூடும். இதுகுறித்து விரிவான விசாரணை நடந்து கொண்டிருக்கிறது," என்று முஹம்மத் ஜைனல் அப்துல்லா கூறியுள்ளார்.
இரு இலகு ரயில்களும் தானியங்கி முறையில் கணினி தொழில்நுட்பத்துடன் இயங்குபவை.
உலகிலேயே நீண்ட தூரம் பயணப்படும் ஓட்டுநர் இல்லாத ரயில் இது என்பது குறிப்பிடத்தக்கது.
தொடர்புடைய செய்திகள்
June 15, 2025, 5:10 pm
கோவில் ஹராம் போன்ற விவகாரங்களை கண்காணிக்க ஒற்றுமை சட்டம் அவசியம்: டத்தோ லோகபாலா
June 15, 2025, 4:21 pm
சபா நம்பிக்கை கூட்டணி சபா ஜி.ஆர்.எஸ் கூட்டணியுடன் தேர்தல் பேச்சுவார்த்தையில் ஈடுபடும்
June 15, 2025, 4:11 pm
ஐ.ஜி.பியின் பணி காலம் ஜூன் 22ஆம் தேதியுடன் நிறைவடைகிறது: டான்ஶ்ரீ ரஸாருடின் ஹுசைன் தகவல்
June 15, 2025, 10:45 am
அனைத்து தந்தையர்களுக்கும் பேரரசர் தம்பதியர் தந்தையர் தின வாழ்த்துகளைத் தெரிவித்து கொண்டனர்
June 15, 2025, 10:35 am
உணவகங்களில் வேலை செய்ய அந்நியத் தொழிலாளர்களுக்கான அனுமதி விரைந்து வழங்கப்பட வேண்டும்: பிரிமாஸ்
June 15, 2025, 10:31 am