
செய்திகள் மலேசியா
24 மணி நேரத்தில் மலேசியாவில் புதிதாக 7289 பேருக்கு கிருமித்தொற்று: சுகாதார அமைச்சு தகவல்
கடந்த 24 மணி நேரத்தில் மலேசியாவில் புதிதாக 7289 பேருக்கு கிருமித்தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
சிலாங்கூர் வழக்கம்போல் அதிகபட்ச தொற்றாளர்களை கொண்டு முன்னிலை வகிக்கிறது.
2642 பேர் சிலாங்கூரிலும், இரண்டாவதாக ஜோகூர் 664 பேருக்கும், மூன்றாவது நிலையில் கோலாலம்பூர் 604 தொற்று பதிவுகளுடன் இருக்கின்றது.
மே 25, 2021 வரை: மொத்தம் COVID-19 தொற்று 7,289
மாநிலங்கள் வாரியான புள்ளி விவரங்கள் வருமாறு:
சிலாங்கூர்: 2,642, ஜோகூர்: 664, கூட்டரசுப் பிரதேசம் (கோலாலம்பூர்): 604, சரவாக்: 513, கிளந்தான் 425, நெகிரி செம்பிலன்: 410, பினாங்கு: 380, கெடா: 336, சபா: 266, மலாக்கா: 258, திரெங்கானு: 268, பஹாங்: 211, WP லாபான்: 63, புத்ராஜெயா: 23
இவ்வாறு இன்று சுகாதார அமைச்சு தொற்றுப் பதிவுகளை வெளியிட்டுள்ளது.
தொடர்புடைய செய்திகள்
July 30, 2025, 11:15 pm
13ஆவது மலேசியத் திட்டத்தை பிரதமர் நாளை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்வார்
July 30, 2025, 10:27 pm
மித்ராவுக்கு தெரிவிக்காமல் 16 திட்டங்களுக்கு பிரதமர் இலாகா நிதி ஒப்புதல் அளித்துள்ளது?
July 30, 2025, 10:22 pm
காதலனின் தாயைக் கொலை செய்ததாக பெண் ஒருவர் மீது குற்றச்சாட்டு
July 30, 2025, 10:19 pm
துன் மகாதீரின் பிள்ளைகள் செல்வத்தின் மூலாதாரம் குறித்து விளக்க வேண்டும்: பிரதமர்
July 30, 2025, 4:03 pm
தேவக்ஷேனின் இறுதிச் சடங்கு சோகமான சூழலில் நடைபெற்றது
July 30, 2025, 4:01 pm