
செய்திகள் மலேசியா
24 மணி நேரத்தில் மலேசியாவில் புதிதாக 7289 பேருக்கு கிருமித்தொற்று: சுகாதார அமைச்சு தகவல்
கடந்த 24 மணி நேரத்தில் மலேசியாவில் புதிதாக 7289 பேருக்கு கிருமித்தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
சிலாங்கூர் வழக்கம்போல் அதிகபட்ச தொற்றாளர்களை கொண்டு முன்னிலை வகிக்கிறது.
2642 பேர் சிலாங்கூரிலும், இரண்டாவதாக ஜோகூர் 664 பேருக்கும், மூன்றாவது நிலையில் கோலாலம்பூர் 604 தொற்று பதிவுகளுடன் இருக்கின்றது.
மே 25, 2021 வரை: மொத்தம் COVID-19 தொற்று 7,289
மாநிலங்கள் வாரியான புள்ளி விவரங்கள் வருமாறு:
சிலாங்கூர்: 2,642, ஜோகூர்: 664, கூட்டரசுப் பிரதேசம் (கோலாலம்பூர்): 604, சரவாக்: 513, கிளந்தான் 425, நெகிரி செம்பிலன்: 410, பினாங்கு: 380, கெடா: 336, சபா: 266, மலாக்கா: 258, திரெங்கானு: 268, பஹாங்: 211, WP லாபான்: 63, புத்ராஜெயா: 23
இவ்வாறு இன்று சுகாதார அமைச்சு தொற்றுப் பதிவுகளை வெளியிட்டுள்ளது.
தொடர்புடைய செய்திகள்
June 15, 2025, 5:10 pm
கோவில் ஹராம் போன்ற விவகாரங்களை கண்காணிக்க ஒற்றுமை சட்டம் அவசியம்: டத்தோ லோகபாலா
June 15, 2025, 4:21 pm
சபா நம்பிக்கை கூட்டணி சபா ஜி.ஆர்.எஸ் கூட்டணியுடன் தேர்தல் பேச்சுவார்த்தையில் ஈடுபடும்
June 15, 2025, 4:11 pm
ஐ.ஜி.பியின் பணி காலம் ஜூன் 22ஆம் தேதியுடன் நிறைவடைகிறது: டான்ஶ்ரீ ரஸாருடின் ஹுசைன் தகவல்
June 15, 2025, 10:45 am
அனைத்து தந்தையர்களுக்கும் பேரரசர் தம்பதியர் தந்தையர் தின வாழ்த்துகளைத் தெரிவித்து கொண்டனர்
June 15, 2025, 10:35 am
உணவகங்களில் வேலை செய்ய அந்நியத் தொழிலாளர்களுக்கான அனுமதி விரைந்து வழங்கப்பட வேண்டும்: பிரிமாஸ்
June 15, 2025, 10:31 am