
செய்திகள் மலேசியா
கோவிட் -19 சேவைக்கு தன்னார்வத் தொண்டு செய்ய மருத்துவ நிபுணர்களுக்கு MoH அழைப்பு
கோலாலம்பூர்:
மோசமான கோவிட் -19 தொற்றுநோயைக் கட்டுப்படுத்த நாட்டின் மருத்துவ போராட்டத்தில் தன்னார்வத்தோடு தொண்டு செய்ய மருத்துவ வல்லுநர்களுக்கு சுகாதார அமைச்சகம் (MOH) இன்று அழைப்பு விடுத்துள்ளது.
அமைச்சகமும் அதன் இயக்குனரான டான்ஸ்ரீ டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லாவும் இன்று சமூக ஊடகங்களில் ஓர் அறிக்கை வெளியிட்டிருக்கிறார்கள்.
அதில் மருத்துவ நிபுணர்கள், பல் மருத்துவர்கள், மருத்துவ உதவியாளர்கள், செவிலியர்கள், ஆய்வக தொழில்நுட்ப வல்லுநர்கள் ஆகியோர் அரசாங்கத்துடன் கைகோர்க்குமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
தன்னார்வத் தொண்டு செய்பவர்களுக்கு அரசாங்கம் எந்தவிதமான கொடுப்பனவுகளையும் வழங்காது என்றும், தேவையான அனைத்து செலவுகளையும் ஆர்வமுள்ளவர்களால் ஏற்க வேண்டும் என்றும் அதில் கூறப்பட்டுள்ளது.
தொடர்புடைய செய்திகள்
June 15, 2025, 10:44 pm
அவகாடோ பழம் சாப்பிடணும்னா கொஞ்சம் கூடுதல் பணம் கொடுங்க: பிரதமர்
June 15, 2025, 10:35 pm
பேரா மாநில நிலையில் நடைபெற்ற அறிவியல் விழா: ஈப்போ சென். பிலோமினா தமிழ்ப்பள்ளி வாகை சூடியது
June 15, 2025, 5:10 pm
கோவில் ஹராம் போன்ற விவகாரங்களை கண்காணிக்க ஒற்றுமை சட்டம் அவசியம்: டத்தோ லோகபாலா
June 15, 2025, 4:21 pm
சபா நம்பிக்கை கூட்டணி சபா ஜி.ஆர்.எஸ் கூட்டணியுடன் தேர்தல் பேச்சுவார்த்தையில் ஈடுபடும்
June 15, 2025, 4:11 pm
ஐ.ஜி.பியின் பணி காலம் ஜூன் 22ஆம் தேதியுடன் நிறைவடைகிறது: டான்ஶ்ரீ ரஸாருடின் ஹுசைன் தகவல்
June 15, 2025, 10:45 am