செய்திகள் மலேசியா
கோவிட் -19 சேவைக்கு தன்னார்வத் தொண்டு செய்ய மருத்துவ நிபுணர்களுக்கு MoH அழைப்பு
கோலாலம்பூர்:
மோசமான கோவிட் -19 தொற்றுநோயைக் கட்டுப்படுத்த நாட்டின் மருத்துவ போராட்டத்தில் தன்னார்வத்தோடு தொண்டு செய்ய மருத்துவ வல்லுநர்களுக்கு சுகாதார அமைச்சகம் (MOH) இன்று அழைப்பு விடுத்துள்ளது.
அமைச்சகமும் அதன் இயக்குனரான டான்ஸ்ரீ டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லாவும் இன்று சமூக ஊடகங்களில் ஓர் அறிக்கை வெளியிட்டிருக்கிறார்கள்.
அதில் மருத்துவ நிபுணர்கள், பல் மருத்துவர்கள், மருத்துவ உதவியாளர்கள், செவிலியர்கள், ஆய்வக தொழில்நுட்ப வல்லுநர்கள் ஆகியோர் அரசாங்கத்துடன் கைகோர்க்குமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
தன்னார்வத் தொண்டு செய்பவர்களுக்கு அரசாங்கம் எந்தவிதமான கொடுப்பனவுகளையும் வழங்காது என்றும், தேவையான அனைத்து செலவுகளையும் ஆர்வமுள்ளவர்களால் ஏற்க வேண்டும் என்றும் அதில் கூறப்பட்டுள்ளது.
தொடர்புடைய செய்திகள்
May 26, 2026, 11:48 am
ஜாஹிட்டிடம் மன்னிப்புக் கேட்குமாறு ஜொகூர் அரண்மனை எனக்கு அறிவுறுத்தியது: ஓன் ஹபிஸ்
May 26, 2026, 10:29 am
கம்போங் ஜாவா லாடாங் பத்து அம்பாட் தமிழ்ப்பள்ளி கட்டுமானத்தை விரைவுபடுத்த நடவடிக்கை: குணராஜ்
May 26, 2026, 10:15 am
மலேசியா - இந்தியா உறவை மேலும் பலப்படுத்த மனிதவள அமைச்சர் டத்தோஸ்ரீ ரமணன் உறுதி
May 25, 2026, 2:53 pm
