
செய்திகள் மலேசியா
மலேசியாவில் இன்று கோவிட் -19 நோய்த்தொற்றுகள் இன்று 7,857; புதிய உச்ச எண்ணிக்கை இது: சுகாதார அமைச்சு தகவல்
கோலாலம்பூர்:
கடந்த 24 மணி நேரத்தில் 7,857 கோவிட் - 19 தொற்றுகளுடன் மற்றொரு புதிய சாதனையை மலேசியா எட்டி இருக்கின்றது. இதுவரை இல்லாத உச்ச தொற்று எண்ணிக்கை இதுவாகும்.
இன்று மதியம் நிலவரப்படி 2,675 ஆக அதிக எண்ணிக்கையிலான கொரோனா தொற்றுகள் சிலங்கூரில் பதிவாகி உள்ளன.
சரவாக் 772 தொற்றாளர்களுடன் இரண்டாவது இடத்திலும், கிளந்தான் 754 பேருடன் மூன்றாவது இடத்திலும் உள்ளது.
கோலாலம்பூர் கூட்டரசுப் பிரதேசம் 561, ஜோகூர் 549, கெடா 441, பினாங்கு 365, நெகிரி செம்பிலான் 353, திரெங்கானு 282, பஹாங் 238, மலாக்கா 234, பேராக் 228, லாபுவான் 170, புத்ராஜெயா 12, பெர்லிஸ் 6 பேர் தொற்றுக்கு இலக்காகி இருக்கின்றனர்.
இவ்வாறு இன்றைய நிலவரத்தை சுகாதார அமைச்சு வெளியிட்டுள்ளது.
தொடர்புடைய செய்திகள்
June 15, 2025, 10:44 pm
அவகாடோ பழம் சாப்பிடணும்னா கொஞ்சம் கூடுதல் பணம் கொடுங்க: பிரதமர்
June 15, 2025, 10:35 pm
பேரா மாநில நிலையில் நடைபெற்ற அறிவியல் விழா: ஈப்போ சென். பிலோமினா தமிழ்ப்பள்ளி வாகை சூடியது
June 15, 2025, 5:10 pm
கோவில் ஹராம் போன்ற விவகாரங்களை கண்காணிக்க ஒற்றுமை சட்டம் அவசியம்: டத்தோ லோகபாலா
June 15, 2025, 4:21 pm
சபா நம்பிக்கை கூட்டணி சபா ஜி.ஆர்.எஸ் கூட்டணியுடன் தேர்தல் பேச்சுவார்த்தையில் ஈடுபடும்
June 15, 2025, 4:11 pm
ஐ.ஜி.பியின் பணி காலம் ஜூன் 22ஆம் தேதியுடன் நிறைவடைகிறது: டான்ஶ்ரீ ரஸாருடின் ஹுசைன் தகவல்
June 15, 2025, 10:45 am