செய்திகள் மலேசியா
தொற்று எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்பு: எச்சரிக்கிறார் மகாதீர்
கோலாலம்பூர்:
எதிர்வரும் நாட்களில் கிருமித் தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என முன்னாள் பிரதமர் துன் மகாதீர் கூறியுள்ளார்.
முழு முடக்க நிலையை அமல்படுத்துவதால் பொருளாதாரம் வெகுவாக பாதிக்கப்படும் என்ற போதிலும் மேலும் பல உயிரிழப்புகளை தவிர்க்க முடியும் என்று அவர் தெரிவித்துள்ளார். மூன்றாவது முறையாக அறிவ்விக்கப்பட்டுள்ள MCO தொடர்பான SOPகள் கடுமையாக்கப்பட்டது குறித்து கருத்துரைத்தபோதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
"தொற்றுச் சம்பவங்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதைப் பார்க்கும்போது நடப்பில் உள்ள SOPகள் பலனளிக்கவில்லை என்று தெரிகிறது. தற்போது சமூக இடைவெளி ஒரு மீட்டராக உள்ளது. அதை 2 மீட்டராக அதிகரிக்க வேண்டும்.
"இரு தினங்களுக்கு முன்பு அலுவலகத்தில் இருந்து வீடு திரும்பியபோது 20 தொழிலாளர்கள் பேருந்துக்காக காத்திருப்பதைக் கண்டேன். அவர்கள் சமூக இடைவெளியைக் கடைபிடிக்கவில்லை.
"சிலர் தங்கள் தாடைக்குக் கீழே அதைத் தொங்க விட்டிருந்தனர். ஓரிருவர் முகக் கவசமே அணிந்திருக்கவில்லை. இதேபோன்ற நிலைமை பணியிடங்களிலும் நிலவக்கூடும். இதனால் தொற்று அதிகரிக்கும். SOPகளைப் புறக்கணித்தால் தொற்றுப்பரவலைக் கட்டுப்படுத்த முடியாது," என்றார் துன் மகாதீர்.
தொடர்புடைய செய்திகள்
April 10, 2026, 11:20 pm
ரபிசி குறித்து கருத்து தெரிவிக்க மறுப்பு; பொருளாதாரத்திற்கே அதிக முன்னுரிமை: பிரதமர்
April 10, 2026, 11:19 pm
எஸ்பிஎம் தேர்வின் நன்னெறி பாடத்தில் ஏ எடுப்பது அவ்வளவு சிரமமா?: டத்தோ நெல்சன் கேள்வி
April 10, 2026, 11:17 pm
தெலுக் இந்தானில் சித்ரா பௌர்ணமி திருவிழா; தற்காலிக வணிகக் கூடாரங்கள் இடம் மாற்றம் காணாது: சிவநேசன்
April 10, 2026, 11:16 pm
80ஆம் ஆண்டு நிறைவு விழா; மஇகாவின் அடையாளத்தையும் சாதனையையும் பறைசாற்றும்: டத்தோ முருகையா
April 10, 2026, 3:43 pm
நாற்காலியால் மனைவியை அடித்த வேலையில்லாதவருக்கு RM3,500 அபராதம்
April 10, 2026, 3:33 pm
மலேசியாவின் 6 கப்பல்கள் ஹோர்முஸ் நீரிணையைக் கடந்துவிட்டன
April 10, 2026, 3:32 pm
பற்றி எரிந்த அடுக்குமாடி வீடு: 60 வயது முதியவர் உடல் கருகிய நிலையில் மீட்பு
April 10, 2026, 3:23 pm
பெலூரானில் 157 மாணவர்கள் தவிப்பு: வெயிலிலும் மழையிலும் கூடாரத்தின் கீழ் கல்வி பயிலும் அவலம்
April 10, 2026, 12:55 pm
