
செய்திகள் மலேசியா
மலேசியாவின் இதுவரை இல்லாத புதிய உச்சம்: 24 மணி நேரத்தில் 9020 கோவிட் - 19 தொற்றுகள் பதிவாகி இருக்கின்றன
கோலாலம்பூர்:
கடந்த 24 மணி நேரத்தில் 9020 கோவிட் - 19 தொற்றுகளுடன் மற்றொரு புதிய சாதனையை மலேசியா எட்டி இருக்கின்றது. இதுவரை இல்லாத அளவுக்கு தொற்று எண்ணிக்கை அனைவரையும் கவலை கொள்ள வைத்திருக்கிறது.
சிலங்கூர் கொரோனா தொற்று எண்ணிக்கையில் முதல் இடத்தில உள்ளது. அந்த மாநிலத்தில் 2836 தொற்றுகள் இன்று பதிவாகி இருக்கின்றன.
இரண்டாவது இடத்தில் இன்றும் கிளந்தான் 907 பேருடன் இருக்கின்றது.நெகிரி செம்பிலான் 898 பேருடன் போல் மூன்றாவது இடத்தில் உள்ளது. அடுத்த இடத்தில் கூட்டரசுப் பிரதேசம் கோலாலும்பூர் 789 பேருடன் இருக்கின்றது.
சரவாக் 726, கெடா 468, ஜோஹோர் 468, பினாங்கு 345, சபா 265, திரெங்கானு 189, பஹாங் 216, மலாக்கா 340, பேராக் 272, லாபுவான் 253, புத்ராஜெயா 29, பெர்லிஸ் 19 தொற்றுக்கு இலக்காகி இருக்கின்றனர்.
இவ்வாறு இன்றைய நிலவரத்தை சுகாதார அமைச்சு வெளியிட்டுள்ளது.
தொடர்புடைய செய்திகள்
June 15, 2025, 10:44 pm
அவகாடோ பழம் சாப்பிடணும்னா கொஞ்சம் கூடுதல் பணம் கொடுங்க: பிரதமர்
June 15, 2025, 10:35 pm
பேரா மாநில நிலையில் நடைபெற்ற அறிவியல் விழா: ஈப்போ சென். பிலோமினா தமிழ்ப்பள்ளி வாகை சூடியது
June 15, 2025, 5:10 pm
கோவில் ஹராம் போன்ற விவகாரங்களை கண்காணிக்க ஒற்றுமை சட்டம் அவசியம்: டத்தோ லோகபாலா
June 15, 2025, 4:21 pm
சபா நம்பிக்கை கூட்டணி சபா ஜி.ஆர்.எஸ் கூட்டணியுடன் தேர்தல் பேச்சுவார்த்தையில் ஈடுபடும்
June 15, 2025, 4:11 pm
ஐ.ஜி.பியின் பணி காலம் ஜூன் 22ஆம் தேதியுடன் நிறைவடைகிறது: டான்ஶ்ரீ ரஸாருடின் ஹுசைன் தகவல்
June 15, 2025, 10:45 am