
செய்திகள் மலேசியா
ஒரு மில்லியனுக்கும் அதிகமானோருக்கு இரு தவணைகள் தடுப்பூசி போடப்பட்டுள்ளது
கோலாலம்பூர்:
நாட்டில் இதுவரை ஒரு மில்லியனுக்கும் அதிகமானோர் (1,080,568) இரு தவணைகள் தடுப்பூசிகளைப் போட்டுக் கொண்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
1,927,861 எண்ணிக்கையிலான தனி நபர்கள் ஒருமுறை மட்டும் தடுப்பூசி போட்டுக் கொண்டுள்ளனர் என்றும், இதன்மூலம் நாடு முழுவதும் சுமார் 3 மில்லியன் (3,008,429) பேருக்கு தடுப்பூசி போடப்பட்டிருப்பதாக அவர் தெரிவித்தார்.
ஆக அதிகமாக சிலாங்கூரில் 141,622 பேரும், சரவாக் மாநிலத்தில் 111,037 பேரும், பேராக்கில் 101,400 பேரும், கோலாலம்பூரில் 96,834 பேரும், ஜொகூரில் 95,680 பேரும் தடுப்பூசி போட்டுக்கொண்டுள்ளனர் என சுகாதார அமைச்சர் டாக்டர் ஆதம் பாபா கூறினார்.
இந்த ஆண்டுஇறுதிக்குள் மலேசியர்கள் அனைவருக்கும் தடுப்பூசி போட்டுவிட வேண்டும் என்பதை அரசாங்கம் இலக்காக கொண்டுள்ளது.
அதற்குரிய அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருவதாக தேசிய தடுப்பூசித் திட்டத்தின் ஒருங்கிணைப்பாளரான அமைச்சர் கைரி ஜமாலுதீன் தெரிவித்துள்ளார்.
தொடர்புடைய செய்திகள்
June 15, 2025, 10:44 pm
அவகாடோ பழம் சாப்பிடணும்னா கொஞ்சம் கூடுதல் பணம் கொடுங்க: பிரதமர்
June 15, 2025, 10:35 pm
பேரா மாநில நிலையில் நடைபெற்ற அறிவியல் விழா: ஈப்போ சென். பிலோமினா தமிழ்ப்பள்ளி வாகை சூடியது
June 15, 2025, 5:10 pm
கோவில் ஹராம் போன்ற விவகாரங்களை கண்காணிக்க ஒற்றுமை சட்டம் அவசியம்: டத்தோ லோகபாலா
June 15, 2025, 4:21 pm
சபா நம்பிக்கை கூட்டணி சபா ஜி.ஆர்.எஸ் கூட்டணியுடன் தேர்தல் பேச்சுவார்த்தையில் ஈடுபடும்
June 15, 2025, 4:11 pm
ஐ.ஜி.பியின் பணி காலம் ஜூன் 22ஆம் தேதியுடன் நிறைவடைகிறது: டான்ஶ்ரீ ரஸாருடின் ஹுசைன் தகவல்
June 15, 2025, 10:45 am