செய்திகள் மலேசியா
வான்வெளி ஊடுருவல் தொடர்பாக சீன தூதரை வரவழைத்து விஸ்மா புத்ரா விசாரிக்கும்: அமைச்சர் ஹிஷாமுதீன்
புத்ராஜெயா:
சீன விமானங்கள் பறந்த விவகாரத்தில் விஸ்மா புத்ரா, மலேசியாவிற்கான சீன தூதரை அழைத்து விசாரிக்கும்; மலேசியா சம்மனும் அளிக்கும் என்று வெளியுறவு அமைச்சர் ஹிஷாமுதீன் அறிவித்தார்.
மலேசிய வான்வெளியில் அனுமதியின்றி அத்துமீறி நுழைந்த சீன விமானங்கள் பலத்த சந்தேகத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தி இருந்தது.
தங்களுக்கு சரியான தகவல்கள் கிடைக்கப்பற்றுள்ளன. இதனை மலேசிய வெளிவிவகாரத்துறை உன்னிப்பாக கவனித்து வருவதாக கூறிய அமைச்சர் ஹிஷாமுதீன் ஹுசைன் இதுகுறித்து சீன தூதரை அழைத்து விசாரிப்பதோடு பெய்ஜிங்கிற்கும் அறிவிக்கப்படும்.
தூதரக மட்டத்தில் இது குறித்து விசாரணை மேற்கொள்ளப்படும் என்று அமைச்சர் ஓர் அறிக்கை மூலம் தெரிவித்துள்ளார்.
தொடர்புடைய செய்திகள்
August 24, 2026, 5:03 pm
திரைப்படத் துறை சார்ந்தவர்களை ஃபினாஸ் அழைக்கிறது; குற்றச்சாட்டுகள் விசாரிக்கப்படும்: அஸ்மிர்
August 24, 2026, 4:56 pm
மஸ்ஜித் இந்தியா முஸ்லிம் சுங்கை சிப்புட் இளைஞர் பிரிவின் மெர்டேக்கா நடைபயணம்
August 24, 2026, 4:44 pm
மெர்டேக்கா சதுக்கத்தில் தேசிய தின உரையை பிரதமர் அன்வார் நிகழ்த்துகிறார்
August 24, 2026, 4:08 pm
பள்ளி விடுமுறை, தேசிய விடுமுறை நாட்களுக்காக கே.டி.எம் 8 உத்தாரா ரயில் சேவைகளை வழங்குகிறது
August 24, 2026, 4:03 pm
