
செய்திகள் மலேசியா
இன்று மொத்த தொற்று எண்ணிக்கை 8,209. இன்றும் சிலங்கூர் முதல் இடத்தில் 3,125
கோலாலம்பூர்:
இன்று சுகாதார அமைச்சு வெளியிட்ட கோவிட் 19 தொற்றுச் சம்பவங்கள் குறித்து அறிக்கை வெளியிட்டுள்ளது. இன்று மொத்த தொற்று எண்ணிக்கை 8,209.
வழமைபோல் இன்றும் சிலங்கூர் முதல் இடத்தில் 3,125 தொற்றுச் சம்பவங்களுடன் இருக்கிறது. முதன்முறையாக சிலங்கூர் 3000 தொற்றுச் சம்பவங்களை பதிவு செய்து இருக்கிறது.
இரண்டாவது இடத்தில் இன்று கூட்டரசுப் பிரதேசம் கோலாலும்பூர் 801 பேருடன் இருக்கின்றது. ஜோகூர் மூன்றாவது இடத்தில் 752 பேருடன் இடம்பெற்றுள்ளது. சர்வாக்கில் 594 பேர் பாதிப்படைந்து இருக்கிறார்கள். நெகிரி செம்பிலான் 576 பேருடன் நிற்கிறது. கிளந்தான் 414 பேருடன் உள்ளது.
அடுத்த இடத்தில் பேராக் 384, கெடா 373, சபா 318, மலாக்கா 322, பினாங்கு 303, சபா 203, பஹாங் 190, திரெங்கானு 127, லாபுவான் 62, புத்ராஜெயா 33, பெர்லிஸ் 7 தொற்றுக்கு இலக்காகி இருக்கின்றனர்.
இவ்வாறு இன்றைய நிலவரத்தை சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
தொடர்புடைய செய்திகள்
June 15, 2025, 10:44 pm
அவகாடோ பழம் சாப்பிடணும்னா கொஞ்சம் கூடுதல் பணம் கொடுங்க: பிரதமர்
June 15, 2025, 10:35 pm
பேரா மாநில நிலையில் நடைபெற்ற அறிவியல் விழா: ஈப்போ சென். பிலோமினா தமிழ்ப்பள்ளி வாகை சூடியது
June 15, 2025, 5:10 pm
கோவில் ஹராம் போன்ற விவகாரங்களை கண்காணிக்க ஒற்றுமை சட்டம் அவசியம்: டத்தோ லோகபாலா
June 15, 2025, 4:21 pm
சபா நம்பிக்கை கூட்டணி சபா ஜி.ஆர்.எஸ் கூட்டணியுடன் தேர்தல் பேச்சுவார்த்தையில் ஈடுபடும்
June 15, 2025, 4:11 pm
ஐ.ஜி.பியின் பணி காலம் ஜூன் 22ஆம் தேதியுடன் நிறைவடைகிறது: டான்ஶ்ரீ ரஸாருடின் ஹுசைன் தகவல்
June 15, 2025, 10:45 am