
செய்திகள் மலேசியா
மலேசியாவில் ஒரேநாளில் கொரோனா கிருமித்தொற்றுக்கு 109 பேர் பலி
கோலாலம்பூர்:
மலேசியாவில் ஒரேநாளில் கொரோனா கிருமித் தொற்றுக்கு 109 பேர் பலியாகி உள்ளனர். இதையடுத்து இதுவரை பலியானவர்களின் ஒட்டுமொத்த எண்ணிக்கை 3,291ஆக அதிகரித்துள்ளது. இத் தகவலை மலேசிய சுகாதார அமைச்சு இன்றுடுவிட்டர் வழி தெரிவித்துள்ளது.
அண்மைய சில தினங்களாக நாட்டில் நோய்த்தொற்றால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.மேலும், தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்படுவோர் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது.
நேற்றுவரை 883 பேர் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்தனர். கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 3 நோயாளிகள் அப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
தொடர்புடைய செய்திகள்
June 15, 2025, 10:44 pm
அவகாடோ பழம் சாப்பிடணும்னா கொஞ்சம் கூடுதல் பணம் கொடுங்க: பிரதமர்
June 15, 2025, 10:35 pm
பேரா மாநில நிலையில் நடைபெற்ற அறிவியல் விழா: ஈப்போ சென். பிலோமினா தமிழ்ப்பள்ளி வாகை சூடியது
June 15, 2025, 5:10 pm
கோவில் ஹராம் போன்ற விவகாரங்களை கண்காணிக்க ஒற்றுமை சட்டம் அவசியம்: டத்தோ லோகபாலா
June 15, 2025, 4:21 pm
சபா நம்பிக்கை கூட்டணி சபா ஜி.ஆர்.எஸ் கூட்டணியுடன் தேர்தல் பேச்சுவார்த்தையில் ஈடுபடும்
June 15, 2025, 4:11 pm
ஐ.ஜி.பியின் பணி காலம் ஜூன் 22ஆம் தேதியுடன் நிறைவடைகிறது: டான்ஶ்ரீ ரஸாருடின் ஹுசைன் தகவல்
June 15, 2025, 10:45 am