
செய்திகள் மலேசியா
மலேசியாவில் ஒரேநாளில் கொரோனா கிருமித்தொற்றுக்கு 109 பேர் பலி
கோலாலம்பூர்:
மலேசியாவில் ஒரேநாளில் கொரோனா கிருமித் தொற்றுக்கு 109 பேர் பலியாகி உள்ளனர். இதையடுத்து இதுவரை பலியானவர்களின் ஒட்டுமொத்த எண்ணிக்கை 3,291ஆக அதிகரித்துள்ளது. இத் தகவலை மலேசிய சுகாதார அமைச்சு இன்றுடுவிட்டர் வழி தெரிவித்துள்ளது.
அண்மைய சில தினங்களாக நாட்டில் நோய்த்தொற்றால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.மேலும், தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்படுவோர் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது.
நேற்றுவரை 883 பேர் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்தனர். கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 3 நோயாளிகள் அப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
தொடர்புடைய செய்திகள்
July 30, 2025, 11:15 pm
13ஆவது மலேசியத் திட்டத்தை பிரதமர் நாளை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்வார்
July 30, 2025, 10:27 pm
மித்ராவுக்கு தெரிவிக்காமல் 16 திட்டங்களுக்கு பிரதமர் இலாகா நிதி ஒப்புதல் அளித்துள்ளது?
July 30, 2025, 10:22 pm
காதலனின் தாயைக் கொலை செய்ததாக பெண் ஒருவர் மீது குற்றச்சாட்டு
July 30, 2025, 10:19 pm
துன் மகாதீரின் பிள்ளைகள் செல்வத்தின் மூலாதாரம் குறித்து விளக்க வேண்டும்: பிரதமர்
July 30, 2025, 4:03 pm
தேவக்ஷேனின் இறுதிச் சடங்கு சோகமான சூழலில் நடைபெற்றது
July 30, 2025, 4:01 pm