செய்திகள் மலேசியா
தனிமைப்படுத்திக் கொண்டார் ஹிஷாமுதீன் ஹுசைன்
புத்ராஜெயா:
பாதுகாப்பு அமைச்சர் டத்தோஸ்ரீ ஹஷாமுதீன் ஹுசைன் தம்மை தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார்.
கொரோனா தொற்று பாதிக்கப்பட்டுள்ள ஒருவரைச் சந்தித்ததால் SOPகளைப் பின்பற்றி அவர் தம்மைத் தாமே தனிமைப்படுத்திக் கொண்டதாக தெரியவந்துள்ளது.
திங்கட்கிழமை ஆசியான்-சீனா இடையேயான சிறப்புக் கூட்டம் நடைபெறுவதாக இருந்தது. இதில் ஹிஷாமுதின் ஹுசேன் பங்கேற்க இருந்தார்.
அண்மையில் சீனப் போர் விமானங்கள் மலேசிய வான்வெளியில் ஊடுருவியதை அடுத்து சர்ச்சை வெடித்துள்ளது. இந்நிலையில் சீன வெளியுறவு அமைச்சரும் சிறப்புக் கூட்டத்தில் பங்கேற்பதாகவும் அப்போது அவருடன் ஹிஷாமுதீன் ஹுசேன் அண்மைய சர்ச்சை குறித்துப் பேச்சுவார்த்தை நடத்துவார் என்றும் எதிர்பார்க்கப்பட்டது.
இந்நிலையில் எதிர்பாராதவிதமாக தம்மைத் தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. எனவே அவருக்குப் பதில் வெளியுறவு துணை அமைச்சர், கமாருதீன் ஜபா பங்கேற்க உள்ளார்.
தொடர்புடைய செய்திகள்
December 12, 2025, 6:23 pm
குறைந்த மாணவர்கள் கொண்ட தமிழ்ப்பள்ளிகள் மூடப்படாது; இடம் மாற்றம் செய்யப்படும்: வோங்
December 12, 2025, 3:29 pm
மாற்றுத்திறனாளி, ஏழ்மையான குடும்பத்திற்கு பேராக் ஐ பி எப் உதவிக்கரம்
December 12, 2025, 11:29 am
அரைகுறை ஆடையுடன் வந்த பெண்ணை மலாக்கா காவல் நிலையத்திற்குள் செல்ல அனுமதி மறுப்பு: சர்ச்சையாகும் சம்பவம்
December 12, 2025, 10:46 am
மேரிடைம் நெட்வோர் நிறுவனத்திற்கு எம்டிடி வழிகாட்டுதல்களை வழங்க ஆர்எச்பி வங்கிக்கு நீதிமன்றம் உத்தரவு
December 12, 2025, 10:39 am
ரோஸ்மாவின் விடுதலை மேல்முறையீட்டை வாபஸ் பெற்றது மற்ற சட்ட நடவடிக்கைகளைப் பாதிக்காது: ஏஜிசி
December 12, 2025, 10:07 am
மியன்மாரில் வேலை மோசடி கும்பலால் பாதிக்கப்பட்ட 20 மலேசியர்கள் பாதுகாப்பாக நாடு திரும்பினர்
December 12, 2025, 9:52 am
ஒருங்கிணைந்த தேர்வுச் சான்றிதழ் விவகாரம் அரசாங்கத்தை கட்டாயப்படுத்த வேண்டாம்: முஹம்மது ஹசான்
December 11, 2025, 9:54 pm
தமிழ் சமுதாயத்திற்கு கிடைத்த மிகப் பெரிய தலைவர் பாரதி: டத்தோஸ்ரீ சரவணன்
December 11, 2025, 8:56 pm
