
செய்திகள் மலேசியா
கொரொனா நிலவரம்: ஒட்டுமொத்த மலேசியா 6849; சிலாங்கூர் 2558; கோலாலம்பூர் - கூட்டரசுப் பிரதேசம் 884
கோலாலம்பூர்:
மலேசியாவில் இன்று புதிதாக 6,849 பேருக்கு கோவிட் 19 தொற்று இருப்பது உறுதியாகி உள்ளது. நேற்றைய எண்ணிக்கையைவிட இது 1,178 பேருக்கு அதிகமாகத் தாக்கி இருக்கிறது.
இன்றும் அதிக பாதிப்புள்ள மாநிலங்களின் பட்டியலில் சிலாங்கூர் முதலிடத்தில் உள்ளது. அங்கு கடந்த 24 மணி நேரத்தில் 2,558 பேர் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர். இது நேற்றைய எண்ணிக்கையைக் காட்டிலும் 1,048 பேருக்கு அதிகமாக தொற்று பரவி இருப்பதைக் காட்டுகிறது.
இரண்டாம் இடத்தில் கோலாலம்பூர் கூட்டரசுப்பிரதேசம் உள்ளது. அங்கு மட்டும் 884 பேர் தொற்றுக்கு ஆளாகி இருக்கிறார்கள்.
சரவாக் 699 பேரும் நெகிரி செம்பிலானில் 685 பேரும் ஜொகூரில் 426 பேரும், சபாவில் 309 பேரும் கிளந்தானில் 248 பேரும் பினாங்கில் 205 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
தொடர்புடைய செய்திகள்
July 30, 2025, 11:15 pm
13ஆவது மலேசியத் திட்டத்தை பிரதமர் நாளை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்வார்
July 30, 2025, 10:27 pm
மித்ராவுக்கு தெரிவிக்காமல் 16 திட்டங்களுக்கு பிரதமர் இலாகா நிதி ஒப்புதல் அளித்துள்ளது?
July 30, 2025, 10:22 pm
காதலனின் தாயைக் கொலை செய்ததாக பெண் ஒருவர் மீது குற்றச்சாட்டு
July 30, 2025, 10:19 pm
துன் மகாதீரின் பிள்ளைகள் செல்வத்தின் மூலாதாரம் குறித்து விளக்க வேண்டும்: பிரதமர்
July 30, 2025, 4:03 pm
தேவக்ஷேனின் இறுதிச் சடங்கு சோகமான சூழலில் நடைபெற்றது
July 30, 2025, 4:01 pm